உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்!

ஐ.ஆர்.ஜி.சி படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய குடும்பங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம், மீறி பேட்டியளிப்பவர்கள் உடல்களைப் பெற மாட்டார்கள் என ஈரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு சேர்ந்த, பாரசீக மொழி ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கக்கூடாது என்று ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக லண்டனை தளமாகக் கொண்ட பாரசீக மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ரேடியோ ஃபர்தா, பாதிக்கப்பட்ட … Continue reading உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்!